ஸ்லோகம் 1.7
அஸ்மாகம் து விஸிஷ்டா யே தாந்நிபோத த்விஜோத்தம |
நாயகா மம ஸைநயஸ்ய சஞ்ஜ்ஞார்த்தம் தான்ப்ரவீமி தே||
விளக்கம்
இனி எனது படைக்கு நாயகராய் நம்முள்ளோரில் சிறந்தவர்களையும் தெரிந்து கொள். இரு பிறப்பாளரில் மேம்பட்டவனே, குறிப்பின் பொருட்டாக அவர்களை உனக்கு உணர்த்துகிறேன்.
ஸ்லோகம் 1.8
பவான்பீஷ்மஸ்ச கர்ணஸ்ச க்ருபஸ்ச சமிதிஞஜய:|
அஸ்வத்தாமா விகர்னஸ்ச ஸௌமதத்தி ஸ்ததைவ ச ||
விளக்கம்
நீ, பீஷ்மன், கர்ணன், பொருணர் கூட்டத்தை வெல்வொனாகிய கிருபன், அஸ்வத்தாமன், விகர்ணன், சோமதத்தன் மகன்,
ஸ்லோகம் 1.9
அந்யே ச பஹவ: ஸுரா மதர்த்தே த்யக்தஜீவிதா:|
நானாஸஸ்த்ரப்ரஹரணா: ஸர்வே யுத்தவிஸாரதா:||
விளக்கம்
இன்னும் வேறு பல ஸூரர், என் பொருட்டு வாழ்க்கையை துறந்தோர், பல விதமான ஆயுதங்ககளும் அம்புகளும் உடையோர், எல்லோருமே போரில் நிபுணர்.
ஸ்லோகம் 1.10
அபர்யாப்தம் ததஸ்மாகம் பலம் பீஷ்மாபிரஷிதம்|
பர்யாப்தம் த்விதமேதேஷாம் பலம் பீமாபிரஷிதம்||
விளக்கம்
எனினும் பீஷ்மரால் காக்கப்படும் நமது படை கண்ணுக்கு நிறைந்திருக்கவில்லை. பீமனால் காக்கப்படும் அவர்களது படையோ நிறைந்திருக்கிறது
ஸ்லோகம் 1.11
அயனேஷூ ச சர்வேஷூ யதா பாகமவஸ்திதா:|
பீஷ்மமேவாபிரஷந்து பவந்த: ஸர்வ ஏவ ஹி||
விளக்கம்
நீங்களனைவரும் வகுப்புகளின்படி எல்லா இடங்களிலும் நின்று கொண்டு பீஷ்மனையே காக்கக்கடவீர்.
ஸ்லோகம் 1.12
தஸ்ய சஞ்சனயன்ஹர்ஷம் குருவ்ருத்த: பிதாமஹ:|
சிம்ஹனாதம் வினத்யோச்சை: சங்கம் தத்மௌ பிரதாபவான்||
விளக்கம்
அப்போது துரியோதனனுக்கு மகிழ்ச்சி விளைவிக்குமாறு, கீர்த்தி மிக்க கௌரவர் கிழவனாகிய பாட்டன் பீஷ்மன்,
உயர்ந்த குரலில் சிங்கநாதம் புரிந்து சங்கை ஊதினான்.
ஸ்லோகம் 1.13
தத: ஸங்காஸ்ச பேர்யஸ்ச பணவாநககோ முகா:|
ஸஹஸைவாப்யஹன்யந்த ஸ ஸப்தஸ்துமுலோஸ்பவத்||
விளக்கம்
அப்பால், சங்குகளும், தம்பட்டங்களும் பேரிகைகளும், கொம்புகளும், பறைகளும் திடீரென ஒலித்தன. அது பேரோசையாயிற்று.
ஸ்லோகம் 1.14
தத: ஸ்வேதைர்ஹயைர்யுக்தே மஹதி ஸ்யந்தனே ஸ்திதௌ|
மாதவ: பாண்டவச்சைவ திவ்யௌ ஸங்கௌ பிரதக்மது:||
விளக்கம்
பின்பு, வெள்ளைக் குதிரைகள் பூட்டிய தேரில் நின்ற மாதவனும் பார்த்தனும், தம்முடைய தேவ சங்குகளை ஊதினர்.
ஸ்லோகம் 1.15
பாஞ்சஜன்யம் ஹ்ருஷீகேஸோ, தேவதத்தம் தனஞ்சய:|
பவுண்டரம் தத்மௌ மஹாஸங்கம் பீமகர்மா வ்ருகோதர: ||
விளக்கம்
கண்ணன் பாஞ்சஜன்யத்தை ஊதினான். அர்ஜுனன் தேவதத்தம் எனும் சங்கை ஊதினான். அஞ்சுதற்குரிய செயல்களை செய்யும் ஓநாய் வயிற்று பீமன் பௌன்றம் என்னும் பெரும் சங்கை ஊதினான்.
ஸ்லோகம் 1.16
அனந்தவிஜயம் ராஜா குந்தீபுத்ரோ யுதிஷ்டிர:|
நகுல: சஹதேவஸ்ச ஸூகொஷமணிபுஷ்பகௌ||
விளக்கம்
குந்திமகனாம் யுதிஷ்டிரர் அனந்த விசயத்தையும், நகுல மற்றும் சகாதேவன் முறையே சுகோஷம் மற்றும் மணி புஷ்பகம் எனும் சங்குகளையும் ஊதினர்.
ஸ்லோகம் 1.17
காஸ்யஸ்ச பரமேஷ்வாஸ: ஸிகண்டீ ச மகாரத: |
திருஷ்டத்யும் நோ விராடஸ்ச ஸாத்யகிஸ்சாபராஜித:||
ஸ்லோகம் 1.18
த்ருபதோ த்ரௌபதேயாஸ்ச ஸர்வஸ: ப்ருதிவீபதே|
ஸௌபத்ரஸ்ச மஹாபாஹூ: சந்காந்தத்மு: ப்ருதக்ப்ருதக்:||
விளக்கம்
வில்லாளிகளில் சிறந்த காசி ராஜனும், சிகண்டியும், த்ருஷ்டத்யும்ணனும், விராடனும், வெல்லப்படாத சாத்யகியும், த்ருபதானும் , திரௌபதியின் மக்களும், பெருந்தோளுடைய சுபத்ரையின் மகனும் தனித்தனியே தம் தம் சங்குகளை ஊதினர்
ஸ்லோகம் 1.19
ஸ கோஷோ தார்த்தராஷ்ட்ரானாம் ஹ்ருதயாநி வ்யதாரயத்|
நப்ஸ்ச ப்ருதிவீம் சைவ துமுலோஸ்ப்யனுனாதயன்||
விளக்கம்
பூமிக்கு தலைவனே திருதராஷ்டிர மன்னா, அந்த பெரும் முழக்கம் வானையும் மண்ணையும் உடன் ஒலிக்கச் செய்வதாக, திருதராஷ்டிர கூட்டதாரின் நெஞ்சுகளை பிளந்தது.
ஸ்லோகம் 1.20
அத வ்யவச்திதாந்த்ருஷ்ட்வா தார்த்த ராஷ்ற்றாந் கபித்வஜ:|
ப்ரவ்ருத்தே ஸஸ்த்ரஸ்ம்பாதே தனுருத்யம்ய பாண்டவ:||
ஹ்ருஷீகேஸம் ததா வாக்யமிதமாஹ மஹீபதே|
விளக்கம்
அப்பால், இரு புறங்களிலிருந்தும் அம்புகள் பறக்க தலைப்படுவதற்கு முன்பாக, குரங்கு கோடியை உடைய பார்த்தன், திருதராஷ்டிர கூட்டத்தினரை நோக்கி, வில்லை ஏந்திக்கொண்டு கண்ணனை பார்த்து இவ்வண்ணம் கூறலுற்றான்
அஸ்மாகம் து விஸிஷ்டா யே தாந்நிபோத த்விஜோத்தம |
நாயகா மம ஸைநயஸ்ய சஞ்ஜ்ஞார்த்தம் தான்ப்ரவீமி தே||
விளக்கம்
இனி எனது படைக்கு நாயகராய் நம்முள்ளோரில் சிறந்தவர்களையும் தெரிந்து கொள். இரு பிறப்பாளரில் மேம்பட்டவனே, குறிப்பின் பொருட்டாக அவர்களை உனக்கு உணர்த்துகிறேன்.
ஸ்லோகம் 1.8
பவான்பீஷ்மஸ்ச கர்ணஸ்ச க்ருபஸ்ச சமிதிஞஜய:|
அஸ்வத்தாமா விகர்னஸ்ச ஸௌமதத்தி ஸ்ததைவ ச ||
விளக்கம்
நீ, பீஷ்மன், கர்ணன், பொருணர் கூட்டத்தை வெல்வொனாகிய கிருபன், அஸ்வத்தாமன், விகர்ணன், சோமதத்தன் மகன்,
ஸ்லோகம் 1.9
அந்யே ச பஹவ: ஸுரா மதர்த்தே த்யக்தஜீவிதா:|
நானாஸஸ்த்ரப்ரஹரணா: ஸர்வே யுத்தவிஸாரதா:||
விளக்கம்
இன்னும் வேறு பல ஸூரர், என் பொருட்டு வாழ்க்கையை துறந்தோர், பல விதமான ஆயுதங்ககளும் அம்புகளும் உடையோர், எல்லோருமே போரில் நிபுணர்.
ஸ்லோகம் 1.10
அபர்யாப்தம் ததஸ்மாகம் பலம் பீஷ்மாபிரஷிதம்|
பர்யாப்தம் த்விதமேதேஷாம் பலம் பீமாபிரஷிதம்||
விளக்கம்
எனினும் பீஷ்மரால் காக்கப்படும் நமது படை கண்ணுக்கு நிறைந்திருக்கவில்லை. பீமனால் காக்கப்படும் அவர்களது படையோ நிறைந்திருக்கிறது
ஸ்லோகம் 1.11
அயனேஷூ ச சர்வேஷூ யதா பாகமவஸ்திதா:|
பீஷ்மமேவாபிரஷந்து பவந்த: ஸர்வ ஏவ ஹி||
விளக்கம்
நீங்களனைவரும் வகுப்புகளின்படி எல்லா இடங்களிலும் நின்று கொண்டு பீஷ்மனையே காக்கக்கடவீர்.
ஸ்லோகம் 1.12
தஸ்ய சஞ்சனயன்ஹர்ஷம் குருவ்ருத்த: பிதாமஹ:|
சிம்ஹனாதம் வினத்யோச்சை: சங்கம் தத்மௌ பிரதாபவான்||
விளக்கம்
அப்போது துரியோதனனுக்கு மகிழ்ச்சி விளைவிக்குமாறு, கீர்த்தி மிக்க கௌரவர் கிழவனாகிய பாட்டன் பீஷ்மன்,
உயர்ந்த குரலில் சிங்கநாதம் புரிந்து சங்கை ஊதினான்.
ஸ்லோகம் 1.13
தத: ஸங்காஸ்ச பேர்யஸ்ச பணவாநககோ முகா:|
ஸஹஸைவாப்யஹன்யந்த ஸ ஸப்தஸ்துமுலோஸ்பவத்||
விளக்கம்
அப்பால், சங்குகளும், தம்பட்டங்களும் பேரிகைகளும், கொம்புகளும், பறைகளும் திடீரென ஒலித்தன. அது பேரோசையாயிற்று.
ஸ்லோகம் 1.14
தத: ஸ்வேதைர்ஹயைர்யுக்தே மஹதி ஸ்யந்தனே ஸ்திதௌ|
மாதவ: பாண்டவச்சைவ திவ்யௌ ஸங்கௌ பிரதக்மது:||
விளக்கம்
பின்பு, வெள்ளைக் குதிரைகள் பூட்டிய தேரில் நின்ற மாதவனும் பார்த்தனும், தம்முடைய தேவ சங்குகளை ஊதினர்.
ஸ்லோகம் 1.15
பாஞ்சஜன்யம் ஹ்ருஷீகேஸோ, தேவதத்தம் தனஞ்சய:|
பவுண்டரம் தத்மௌ மஹாஸங்கம் பீமகர்மா வ்ருகோதர: ||
விளக்கம்
கண்ணன் பாஞ்சஜன்யத்தை ஊதினான். அர்ஜுனன் தேவதத்தம் எனும் சங்கை ஊதினான். அஞ்சுதற்குரிய செயல்களை செய்யும் ஓநாய் வயிற்று பீமன் பௌன்றம் என்னும் பெரும் சங்கை ஊதினான்.
ஸ்லோகம் 1.16
அனந்தவிஜயம் ராஜா குந்தீபுத்ரோ யுதிஷ்டிர:|
நகுல: சஹதேவஸ்ச ஸூகொஷமணிபுஷ்பகௌ||
விளக்கம்
குந்திமகனாம் யுதிஷ்டிரர் அனந்த விசயத்தையும், நகுல மற்றும் சகாதேவன் முறையே சுகோஷம் மற்றும் மணி புஷ்பகம் எனும் சங்குகளையும் ஊதினர்.
ஸ்லோகம் 1.17
காஸ்யஸ்ச பரமேஷ்வாஸ: ஸிகண்டீ ச மகாரத: |
திருஷ்டத்யும் நோ விராடஸ்ச ஸாத்யகிஸ்சாபராஜித:||
ஸ்லோகம் 1.18
த்ருபதோ த்ரௌபதேயாஸ்ச ஸர்வஸ: ப்ருதிவீபதே|
ஸௌபத்ரஸ்ச மஹாபாஹூ: சந்காந்தத்மு: ப்ருதக்ப்ருதக்:||
விளக்கம்
வில்லாளிகளில் சிறந்த காசி ராஜனும், சிகண்டியும், த்ருஷ்டத்யும்ணனும், விராடனும், வெல்லப்படாத சாத்யகியும், த்ருபதானும் , திரௌபதியின் மக்களும், பெருந்தோளுடைய சுபத்ரையின் மகனும் தனித்தனியே தம் தம் சங்குகளை ஊதினர்
ஸ்லோகம் 1.19
ஸ கோஷோ தார்த்தராஷ்ட்ரானாம் ஹ்ருதயாநி வ்யதாரயத்|
நப்ஸ்ச ப்ருதிவீம் சைவ துமுலோஸ்ப்யனுனாதயன்||
விளக்கம்
பூமிக்கு தலைவனே திருதராஷ்டிர மன்னா, அந்த பெரும் முழக்கம் வானையும் மண்ணையும் உடன் ஒலிக்கச் செய்வதாக, திருதராஷ்டிர கூட்டதாரின் நெஞ்சுகளை பிளந்தது.
ஸ்லோகம் 1.20
அத வ்யவச்திதாந்த்ருஷ்ட்வா தார்த்த ராஷ்ற்றாந் கபித்வஜ:|
ப்ரவ்ருத்தே ஸஸ்த்ரஸ்ம்பாதே தனுருத்யம்ய பாண்டவ:||
ஹ்ருஷீகேஸம் ததா வாக்யமிதமாஹ மஹீபதே|
விளக்கம்
அப்பால், இரு புறங்களிலிருந்தும் அம்புகள் பறக்க தலைப்படுவதற்கு முன்பாக, குரங்கு கோடியை உடைய பார்த்தன், திருதராஷ்டிர கூட்டத்தினரை நோக்கி, வில்லை ஏந்திக்கொண்டு கண்ணனை பார்த்து இவ்வண்ணம் கூறலுற்றான்